பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி ஒத்து உறு பாச மலம் ஐந்தோடு ஆறு ஆறு தத்துவ பேதம் சமைத்துக் கருவியும் வைத்தனன் ஈசன் மலம் அறும் ஆறே.