பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கைக்கும் பிணியொடு, காலன் தலைப்படும்ஏல்லையினில் எய்க்கும் கவலைக்(கு) இடைந்தடைந்தேன்,வெம்மை நாவளைக்கும் பைக்கும் அரவரை யான்தந்த பாய்மதயானைபத்துத் திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.