பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்; விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும், மண்ணிற்கும் நாதனுமாம்தன்மையினால். கண்ணிற் பணிமின் கனிந்து.