பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அடியமர்ந்து கொள்வாயே? நெஞ்சமே, அப்பம், இடி,அவலோ(டு) எள்உண்டை கன்னல் - வடிசுவையில் தாழவானை, ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே வாழ்வானை வாழ்த்தியே வாழ்.