பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
போகபந் தத்(து)அதந்தம் இன்றிநிற்பீர்,புனை தார்முடிமேல் நாகபந் தத்(து)அந்த நாள்அம் பிறையிறையான்பயந்த மாகபந் (தத்(து)அந்த மாமழை போல்மதத்துக்கதப்போர் ஏகதந் தத்துஎந்தை செந்தாள் இணைபணிந்தேத்துமினே.