பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தண்டி அடிகள் திரு ஆரூர்ப் பிறக்கும் பெருமைத் தவம் உடையார் அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொன் கழல் மனத்துக் கொண்ட கருத்தின் அக நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும் கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார்.