பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ! நின் கண் விழித்து அந்த வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி, அவ் இரவே துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார்