பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காணும் கண்ணால் காண்பது மெய்த் தொண்டே ஆன கருத்து உடையார் பேணும் செல்வத் திருவாரூர்ப் பெருமான் அடிகள் திரு அடிக்கே பூணும் அன்பினால் பரவிப் போற்றும் நிலைமை புரிந்து அமரர் சேணும் அறிய அரியதிருத் தொண்டின் செறியச் சிறந்து உள்ளார்.