பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தண்டி யடிகள் தம்முடனே ஒட்டிக் கெட்ட சமண் குண்டர் அண்டர் போற்றும் திருவாரூர் நின்றும் அகன்று போய்க் கழியக் கண்ட அமணர் தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி.