பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம் சொன்ன வண்ணமே அவரை ஓடத் தொடர்ந்து துரந்து அதன்பின் பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளம் சூழ் கரைபடுத்து மன்னன்அவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான்.