பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பழுது தீர்ப்பார் திருத் தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப் பெறாது அழுது கங்குல் அவர் துயிலக் கனவில் அகில லோகங்கள் முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளிச் செய்கின்றார்.