பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் ? என்ன, இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஒட்டினார் இதுமேல் வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார்.