பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூஆர் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயில் தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய்ச் செம்மை புரி நாவால் இன்பம் உறும் காதல் நமச்சிவாய நல்பதமே ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில்.