திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வில்லால் எயில் மூன்று எரித்தபிரான் விரைஆர் கமலச் சேவடிகள்
அல்லால் வேறுகாணேன் யான்; அதுநீர் அறிதற்கு ஆர் ? என்பார்;
நில்லா நிலையீர்! உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் ? என்று எடுத்து உரைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி