பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வில்லால் எயில் மூன்று எரித்தபிரான் விரைஆர் கமலச் சேவடிகள் அல்லால் வேறுகாணேன் யான்; அதுநீர் அறிதற்கு ஆர் ? என்பார்; நில்லா நிலையீர்! உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் ? என்று எடுத்து உரைத்தார்.