பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செங் கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் அங்கு அந் நிலைமை தனைத் தண்டி அடிகள் அறிந்தே ஆதரவால் இங்கு நான் இக் குளம் பெருகக் கல்ல வேண்டும் என்று எழுந்தார்.