பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தம் இல்லா அறிவு உடையார் உரைப்பக் கேட்ட அறிவு இல்லார் சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ ? என்ன, மந்த உணர்வும் விழிக்குருடும் கேளாச் செவியும் மற்று உமக்கே இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார்.