பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார்; பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி; இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு, பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றார்.