பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு எழுத்தை வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணிநீர் வாவி மூழ்கினார்.