பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னன் வணங்கிப் போயின பின் மாலும் அயனும் அறியாத பொன் அங்கழல்கள் போற்றி இசைத்துப் புரிந்த பணியும் குறை முடித்தே உன்னும் மனத்தால் அஞ்சு எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே, மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார்.