திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னன் வணங்கிப் போயின பின் மாலும் அயனும் அறியாத
பொன் அங்கழல்கள் போற்றி இசைத்துப் புரிந்த பணியும் குறை முடித்தே
உன்னும் மனத்தால் அஞ்சு எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே,
மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார்.

பொருள்

குரலிசை
காணொளி