பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குழி வாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக் குலையின் இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடை தடவி, வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப் போய் ஒழியா முயற்சியால் உய்த்தார்; ஓதும் எழுத்து அஞ்சுஉடன் உய்ப்பார்.