பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட அமணர் தரியார் ஆய் மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான்; அவன்பால் நீ மேவிக் கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளித் தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்து அருளினார் அத்தொழில் உவப்பார்.