பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குழியில் விழுவார்; நிலை தளர்வார்; கோலும் இல்லை என உரைப்பார்; வழி ஈது என்று தூறு அடைவார்; மாண்டோம் என்பார்; மதி-கெட்டீர்! அழியும் பொருளை வட்டித்து இங்கு அழிந்தோம் என்பார்;அரசனுக்குப் பழி ஈது ஆமோ ? என்று உரைப்பார்; பாய்கள் இழப்பார்;பறிதலையார்.