திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டி அடிகள்தாம்
மைகொள் கண்டர் பூங்கோயில் மணிவாயிலின் முன் வந்து இறைஞ்சி
ஐயனே! இன்று அமணர்கள் தாம் என்னை அவமானம் செய்ய
நைவது ஆனேன்; இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி