கண்டியூர் (அருள்மிகு ,பிரமசிரக் கண்டீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : பிரமசிரக் கண்டீசுவரர் ,வீரட்டே சுவரர் ,பிரம்மநாதர்,ஆதிவில்வநாதர்
இறைவிபெயர் : மங்களநாயகி
தீர்த்தம் : நந்தி தீர்த்தம் ,தட்ச தீர்த்தம் ,குடமுருட்டி ஆறு ,
தல விருட்சம் :

 இருப்பிடம்

கண்டியூர் (அருள்மிகு ,பிரமசிரக் கண்டீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ,பிரமசிரக் கண்டீசுவரர் திருக்கோயில் ,திருக்கண்டியூர் அஞ்சல் ,வழி, திருவையாறு -தஞ்சை மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 613 202

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! அருள்

உள்ள ஆறு எனக்கு உரை செய்ம்மின்(ன்)!

அடியர் ஆயினீர்! சொல்லுமின்-அறிகின்றிலேன், அரன் செய்கையை;

பழைய தொண்டர்கள்! பகருமின்-பல ஆய வேதியன்

விரவு இலாது உமைக் கேட்கின்றேன்; அடி

இயலும் ஆறு எனக்கு இயம்புமின்(ன்) இறைவ(ன்)னும்

திருந்து தொண்டர்கள்! செப்புமின்-மிகச் செல்வன் த(ன்)னது

நா விரித்து அரன் தொல் புகழ்பல

 பெருமையே சரண் ஆக வாழ்வு

நமர் எழுபிறப்பு அறுக்கும் மாந்தர்கள்! நவிலுமின்,

கருத்தனை, பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து

திருநாவுக்கரசர் (அப்பர்) :

வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து

வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத்

பண்டு அங்கு அறுத்தது ஓர் கை

முடியின் முற்றாதது ஒன்று இல்லை, எல்லாம்

பற்றி ஓர் ஆனை உரித்த பிரான்,பவளத்திரள்

போர்ப் பனை யானை உரித்த பிரான்;

அட்டது காலனை; ஆய்ந்தது வேதம் ஆறு

அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலர்

மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி

 மண்டி மலையை எடுத்து மத்து


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்