பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான்; - இறைவனே ‘எந்தாய் எனஇரங்கும்; எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான்.