திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆமா றறியாவே வல்வினைகள்; அந்தரத்தே
நாம்ஆளென்(று) ஏத்தார் நகர்மூன்றும் - வேமா(று)
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை யடும்.

பொருள்

குரலிசை
காணொளி