பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஆமா றறியாவே வல்வினைகள்; அந்தரத்தே நாம்ஆளென்(று) ஏத்தார் நகர்மூன்றும் - வேமா(று) ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி அருகணையா தாரை யடும்.