பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்? ஓருருவாய் நின்னோடு ழிதருவான், - நீருருவ மேகத்தாற் செய்தனைய மேனியான், நின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு.