திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வரும் புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ் பதி;
சுரும்பு வண்டு ஒடு சூழ்ந்து முரன்றிட,
விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள்
கரும்பு தேன் பொழியும் கணமங்கலம்.

பொருள்

குரலிசை
காணொளி