பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வைகலும் உணவு இலாமை மனைப் படப்பையினில் புக்கு நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து, பெய் கலத்து அமைத்து வைக்கப் பெருந்தகை அருந்தித் தங்கள் செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில்.