பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அல்லல் நல்குரவு ஆயிடக் கூலிக்கு நெல் அறுத்து மெய்ந் நீடிய அன்பினால், நல்ல செந்நெலின் பெற்றன நாயனார்க்கு ஒல்லை இன் அமுதாக் கொண்டு ஒழுகுவார்.