திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நண்ணிய வயல்கள் எல்லாம் நாள் தொறும் முன்னம் காண,
வண்ணவார் கதிர்ச் செஞ்சாலி ஆக்கிட, மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த
புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார்.

பொருள்

குரலிசை
காணொளி