பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மனை மருங்கு அடகு மாள, வட நெடு வான மீனே அனையவர் தண்ணீர் வார்க்க, அமுது செய்து அன்பனாரும் வினை செயல் முடித்துச் செல்ல, மேவும் நாள் ஒருநாள் மிக்க முனைவனார் தொண்டர்க்கு, அங்கு நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்.