பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆட் கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர் கொல் என்னாப் பூட்டிய அரிவாள் பற்றிப் புரை அற விரவும் அன்பு காட்டிய நெறியின் உள்ளம் தண்டு அறக் கழுத்தினோடே ஊட்டியும் அரிய நின்றார்; உறுபி இறப்பு அரிவார் ஒத்தார்.