பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று அவர் போற்றி செய்ய, இடப வாகனராய்த் தோன்றி நன்று நீ புரிந்த செய்கை; நல்நுதல் உடனே கூட என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண, மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்துச் சென்றார்.