பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி, மாதரார் வருந்தி வீழ்வார் மட்கலம் மூடும் கையால் காதலால் அணைத்தும் எல்லாம் கமர் இடைச் சிந்தக் கண்டு பூத நாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன்? என்று