பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவு செல்வம் களிறு உண் விளங்கனி ஆவது ஆகி அழியவும், அன்பினால் பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அத் தாவில் செய்கை தவிர்ந்து இலர் தாயனார்.