திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாயனார் எனும் நாமம் தரித்து உளார்;
சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலா
மாயனார் மண் கிளைத்து அறியாத அத்
தூய நாள் மலர்ப் பாதம் தொடர்ந்து உளார்.

பொருள்

குரலிசை
காணொளி