பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின் வரிவடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.