திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு
எல்லை இல் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன் என்று
ஒல்லை இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி