திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை கின்ற இன் உயிர் போந்து உற நாடிப்
பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே.

பொருள்

குரலிசை
காணொளி