பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின் காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும் நீர் இடை நின்ற குமிழி நிழலதாய்ப் பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே.