பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும் கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும் ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை கட்டி அவிழ்த்திடும் கண் நுதல் காணுமே.