திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒழிபல செய்யும் வினை உற்ற நாளே
வழி பல நீர் ஆடி வைத்து எழுவாங்கிப்
பழி பல செய்கின்ற பாசக் கருவைச்
சுழி பல வாங்கிச் சுடாமல் வைத்தானே.

பொருள்

குரலிசை
காணொளி