பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒழிபல செய்யும் வினை உற்ற நாளே வழி பல நீர் ஆடி வைத்து எழுவாங்கிப் பழி பல செய்கின்ற பாசக் கருவைச் சுழி பல வாங்கிச் சுடாமல் வைத்தானே.