திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரத்தில் கரைந்தது பதிந்த நல்காயம்
உருத் தரித்து இவ் உடல் ஓங்கிட வேண்டி
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்கும் திரு அருளாலே.

பொருள்

குரலிசை
காணொளி