பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர் மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன் கூட்டு கின்றான் குழம்பின் கருவை உரு நீட்டி நின்று ஆகத்து நேர் பட்ட வாறே.