பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நித்தம் பரனோடு உயிர் உற்று நீள் மனம் சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கிச் சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து அத்தன் பரன்பால் அடைதல் சித்தாந்தமே.