திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உயிரைப் பரனை உயர் சிவன் தன்னை
அயர்வு அற்று அறி தொந்தத் தசி அதனால்
செயல் அற்ற அறிவாகியும் சென்று அடங்கி
அயர்வு அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி