பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அனாதி சீவன் ஐம் மலம் அற்றப் பாலாய் அனாதி அடக்கித் தனைக் கண்டு அரனாய் தனாதி மலம் கெடத் தத்துவா தீதம் வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே.