திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம்பவள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி - கொம்பின்
இறுதலையினாற் கிளைக்கும் ஈங்கோயே, நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.

பொருள்

குரலிசை
காணொளி