பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய ஏழை யிளமந்தி சென்றிருந்து - வாழை இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே, இஞ்சி சிலையால்தான் செற்றான் சிலம்பு.